பதிவுகள் சில வேளைகளில் அவசியமாகிறது.
அது வரலாற்றை திருப்பி பார்க்க உதவும்.
நம் தவறுகளை,
அல்லது சாதனைகளை,
சறுக்கல்களை
நமக்கு சொல்லித்தர உதவக் கூடும் அல்லவா.?
நேசம் என்பது வெறும் பாராட்டுவது மட்டும் அல்ல.. நம் நேசத்திற்கு உரியவர்கள் ஏதாவது தவறு செய்கையில் அதை சுட்டிக் காட்டுவதும் நேசமே . நான் பார்த்த மற்றும் படித்தவைகளை இந்த வலைத் தளத்தில் பதிவு செய்கிறேன். அவ்வளவே..