தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்ட செயற்குழு கூட்டம் கடந்த 6-2-11 அன்று நடைபெற்றது. இதில் குஜராத் முதல்வர் மோடி கைது செய்யபட வேண்டும் , தமிழக அரசு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை 5 % சதமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த செய்தி மாலை மலர் , மாலை முரசு உள்ளிட்ட பத்திரிக்கைகளில் வெளிவந்தது
No comments:
Post a Comment