ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Monday, May 2, 2011

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் ஆற்றிய உரை


கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ம.ம.க தலைவர் ஆற்றிய உரை (Video)



அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தேசிய, மாநில தலைவர்கள் பங்கேற்று, முதன்முதலாக ஒரே மேடையில் தோன்றிய பிரமாண்டமான தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் ஆற்றிய உரை.

No comments:

Post a Comment