பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யும் நீங்கள் கீழ்க்கண்ட விஷயங்கள் குறித்து ஆய்வு செய்து வெளியிட்டால், அது சமூகத்திற்கு மிக பயன் அளிப்பதாக அமையும். 
** மேடை நாகரிகம் எப்படி இருக்க வேண்டும்.?
** எதிரிகள் அல்லது முன்னாள் நண்பர்களை பட்டப் பெயர் வைத்து      அழைக்கலாமா  .?
** மீடியாக்களில் மற்றவர்   குறித்து வசை பாடுவதில் உள்ள   வரம்பு என்ன.?
**யாரிடமும் ஒத்துப்போகாமல் தனித்து இருப்பதில், உள்ள பலன்கள்  என்ன.?
**விவேகமான முறையில் பொய் சொல்வதில் உள்ள வரம்புகள் என்ன.?
** உங்களை   பிரிவினை  மன்னன்  என அழைக்கிறார்களே. - அதில் உள்ள அபத்தங்கள் என்ன.? 
**தலைமை எதை சொன்னாலும், மேல்மட்டம்    முதல்  அடிமட்டத்  தொண்டர்  வரை  ஆமாம் சாமி போட வைப்பது   எப்படி.?
** ஆய்வுகளை எதற்காக செய்ய வேண்டும் .? 
** இன்னும்   பல..
No comments:
Post a Comment