ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Saturday, May 14, 2011

அண்ணன் PJ அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ..

பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யும் நீங்கள் கீழ்க்கண்ட விஷயங்கள் குறித்து ஆய்வு செய்து வெளியிட்டால், அது சமூகத்திற்கு மிக பயன் அளிப்பதாக அமையும். 

** மேடை நாகரிகம் எப்படி இருக்க வேண்டும்.?

** எதிரிகள் அல்லது முன்னாள் நண்பர்களை பட்டப் பெயர் வைத்து      அழைக்கலாமா  .?

** மீடியாக்களில் மற்றவர்  குறித்து வசை பாடுவதில் உள்ள  வரம்பு என்ன.?

**யாரிடமும் ஒத்துப்போகாமல் தனித்து இருப்பதில், உள்ள பலன்கள்  என்ன.?

**விவேகமான முறையில் பொய் சொல்வதில் உள்ள வரம்புகள் என்ன.?

** உங்களை   பிரிவினை  மன்னன்  என அழைக்கிறார்களே. - அதில் உள்ள அபத்தங்கள் என்ன.? 

**தலைமை எதை சொன்னாலும், மேல்மட்டம்    முதல்  அடிமட்டத்  தொண்டர்  வரை  ஆமாம் சாமி போட வைப்பது  எப்படி.?

** ஆய்வுகளை எதற்காக செய்ய வேண்டும் .? 

** இன்னும்  பல..


No comments:

Post a Comment