அண்ணன் பீ.ஜெ. அவர்களுக்கு,
சில இலட்சம் கூடிய மக்கள் கூட்டத்தை ,
பல இலட்சம் என வாய் கூசாமால் சொன்னோம்..
(அரசியல் சாணக்கியத்தனம் என மற்றவர் வாயை அடைத்தோம் )
இப்பொழுது நூறு பேர் கூட கூடாத கூட்டங்களை ,
ஆயிரம் நபர்கள் கூடியதாக உணர்வில் செய்தி வெளியிடுகிறோமே.?
இது நியாயமா.?
உண்மை உணர்வா.?
No comments:
Post a Comment