அனுராதபுரம், கலாவெவயில் நடந்தது என்ன? (வீடியோ)
கடந்த  17.09.2011 சனிக் கிழமை அன்று அனுராதபுர மாவட்டம் கலாவெவ என்ற ஊரில் ஸ்ரீ  லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக நடத்தப்பட்ட இஸ்லாமியப் பிரச்சார  நிகழ்ச்சியில் பகிரங்க கேள்வி பதில் நடந்து கொண்டிருந்த நேரம் பித்அத்தை  ஆதரிக்கக் கூடியவர்கள் நிகழ்ச்சியைக் கெடுக்கும் விதமாக கூச்சலிட்டதையும்,  கேள்வி கேட்க்கவென வந்து கடைசியில் விவாதிக்க முடியாது என்று சொல்லி ஓடி  ஒழிந்ததையும் அனுராதபுரம், கலாவெவயில் நடந்தது என்ன? விவாதத்திலிருந்து பின்வாங்கிய பித்அத்வாதிகள். என்ற நமது ஆக்கத்தில் நாம் தெளிவுபடுத்தியிருந்தோம்.http://sltjweb.com/ 
No comments:
Post a Comment