SDPI சேவை
சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருப்பூரில் SDPI ஊழியர்கள் மிக நன்றாக நிவாரணப்பணியில் ஈடுபட்டதாக அறிந்தேன். மகிழ்ச்சி..
ஆனால் ஒரு குறை.
எல்லா இடத்திலும் அரசியல் செய்வதாக,
தன்னை முன்னிலைப் படுத்த,
விளம்பரம் தேட
அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக பலமுனைகளில் இருந்தும் விமரிசனம் வருகின்றது.
மாற்றிக் கொள்வீர்களா.?
நமது நோக்கம் சேவையா.?
அல்லது
அடுத்த தேர்தலில் வெற்றி பெற முதலீடாக வெற்று விளம்பரமா.?
No comments:
Post a Comment