ஒரு பொய்யை மறைக்க ஒன்பதாயிரம் பொய்களை அள்ளிவிடும் அண்ணன்,
மருத்துவர் பணி நியமனத்தில் 1349 பேர் பணிநியமன ஆணையையும் அதில் முஸ்லிம்கள் பூஜ்ஜியம் என்பதையும் காட்டமுடியாமல் திண்டாடி வரும் அண்ணன், தினந்தோறும் பலபக்க கதையளந்து தனது படுதோல்வியை மறைக்க படாதபாடுகிறார். அதில் பணிநியமனம் என்ற தனது கருத்தை மாற்றிக்கொண்டு ''கலந்தாய்வு' என்று கம்பிநீட்டிய காட்சியை நேற்று எழுதினோம். இப்போது கொஞ்சமும் வெட்கமின்றி, ''மண்ணடியில் மக்கள் வெள்ளம்' என்ற தலைப்பில் ஒரு செய்தியை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். கேவலத்தைக் கூட சாதனையாக மாற்றுவதில் தன்னை விஞ்ச ஆளில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். இந்த செய்தியில், முஸ்லிம்கள் 52 பேர் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் அவர்களின் மூலம் பெற்று ஜவாஹிருலலாஹ் அவர்கள் வெளியிட்ட பெயர் பட்டியலைப்பற்றி, ''நமது ஜால்ரா மன்னர்தான், “எனக்கு அவர் தந்தார்; இவர் தந்தார்” என்று கூறிக்கொண்டு, கையில் ஒரு பட்டியலை வைத்துக் கொண்டு திரிகின்றார். அது எந்த அளவுக்கு உண்மை என்பதை அரசு தரப்பு தெளிவுபடுத்த வேண்டும்'
என்று கூறியுள்ளார் அண்ணன்.
ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ அவர்கள், மந்திரி மூலமாக பெற்ற பட்டியலை அண்ணன் நம்பமாட்டாராம்.அரசு தெளிவுபடுத்தினால்தான் நம்புவாராம். அப்படியானால் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அரசை சேர்ந்தவர் இல்லை என்கிறாரா அண்ணன்? மந்திரி கொடுத்த தகவலையே நம்பமாட்டேன் என்றால் வேறு யார் சொன்னால் தான் நம்புவாராம்? சரி போகட்டும் மந்திரியிடம் ஜவாஹிருல்லாஹ் வாங்கிவந்த பட்டியலை நம்பவேண்டாம். இதோ பகிரங்கமாக,
தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
http://amaibbukal.blogspot.in/2012/06/blog-post_29.html
மருத்துவர் பணி நியமனத்தில் 1349 பேர் பணிநியமன ஆணையையும் அதில் முஸ்லிம்கள் பூஜ்ஜியம் என்பதையும் காட்டமுடியாமல் திண்டாடி வரும் அண்ணன், தினந்தோறும் பலபக்க கதையளந்து தனது படுதோல்வியை மறைக்க படாதபாடுகிறார். அதில் பணிநியமனம் என்ற தனது கருத்தை மாற்றிக்கொண்டு ''கலந்தாய்வு' என்று கம்பிநீட்டிய காட்சியை நேற்று எழுதினோம். இப்போது கொஞ்சமும் வெட்கமின்றி, ''மண்ணடியில் மக்கள் வெள்ளம்' என்ற தலைப்பில் ஒரு செய்தியை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். கேவலத்தைக் கூட சாதனையாக மாற்றுவதில் தன்னை விஞ்ச ஆளில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். இந்த செய்தியில், முஸ்லிம்கள் 52 பேர் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் அவர்களின் மூலம் பெற்று ஜவாஹிருலலாஹ் அவர்கள் வெளியிட்ட பெயர் பட்டியலைப்பற்றி, ''நமது ஜால்ரா மன்னர்தான், “எனக்கு அவர் தந்தார்; இவர் தந்தார்” என்று கூறிக்கொண்டு, கையில் ஒரு பட்டியலை வைத்துக் கொண்டு திரிகின்றார். அது எந்த அளவுக்கு உண்மை என்பதை அரசு தரப்பு தெளிவுபடுத்த வேண்டும்'
என்று கூறியுள்ளார் அண்ணன்.
ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ அவர்கள், மந்திரி மூலமாக பெற்ற பட்டியலை அண்ணன் நம்பமாட்டாராம்.அரசு தெளிவுபடுத்தினால்தான் நம்புவாராம். அப்படியானால் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அரசை சேர்ந்தவர் இல்லை என்கிறாரா அண்ணன்? மந்திரி கொடுத்த தகவலையே நம்பமாட்டேன் என்றால் வேறு யார் சொன்னால் தான் நம்புவாராம்? சரி போகட்டும் மந்திரியிடம் ஜவாஹிருல்லாஹ் வாங்கிவந்த பட்டியலை நம்பவேண்டாம். இதோ பகிரங்கமாக,
தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜனவரி மாதம் நடைபெற்ற கலந்தாய்வின்போதே பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் சமுதாயத்திற்கான ஒதுக்கப்பட்ட 24 காலி பணியிடங்களும் நிரப்பப்பட்டு விட்டது. மேலும், பொதுப் பிரிவின் கீழ் வேலை வாய்ப்பக அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் 28 முஸ்லீம் சமுதாயத்தினருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.{24+28=52}
மேலும், பணிநியமனக் கலந்தாய்வில் கலந்து கொண்ட 33 பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினர் (16.11.2010 முதல் 14.12.2011 வரையிலான) பணியில் சேர தேர்வு செய்ததின் பேரில் காத்திருப்போர் பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்துறை இயக்குனர் அறிக்கை, ஜவாஹிருல்லாஹ் கூறியதை உண்மைப்படுத்துகிறது. இதையும் அண்ணன் ஆதாரப்பூர்வமான செய்தி இல்லை என்று சொல்லப்போகிறாரா? ஜவாஹிருல்லாஹ்வின் கூற்றை அரசுத் தரப்பு உணமைப்படுத்தி, பூஜ்ஜியம் என்று கூப்பாடு போட்ட அண்ணனின் முகத்தில் ஏற்கனவே கருப்பாக உள்ள அண்ணனின் முகத்தில் டன் கணக்கில் கரியைப் பூசியுள்ளது. இதற்கு பிறகும் பூஜ்ஜியம் என்று அண்ணன் புலம்புவாரனால், அந்த பூஜ்ஜியத்தை அரசுத்தரப்பு ஆவணங்கள் மூலம் நிரூபிக்கட்டும்.
அண்ணன் மண்ணைக்கவ்விய காட்சிகள் இன்னும் விரியும் ஓரிறை நாடினால்...சுலைமானை விட்டுவிட்டு, தப்பி ஓட்டம் பிடித்தாலும் விடமாட்டோம்.
http://amaibbukal.blogspot.in/2012/06/blog-post_29.html
No comments:
Post a Comment