ஒருவரது அல்லது ஒரு கூட்டத்தின் விமர்சனங்கள், அணுகுமுறைகள் போன்றவை அவர்களது கண்ணியத்தையும், ஒழுங்குமுறையின் தரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில் மரியாதைக்குரிய பீ.ஜெ. மற்றும் அவரது குழுவினரின் சம கால பேச்சுக்களும்,அணுகுமுறைகள் மற்றும் விமர்சனங்கள் போன்றவை இங்கு கூடுதல் குறைவின்றி பதியப் படுகின்றன..
இதன் பின்னணியில், குறிப்பிட்ட குழுவினர் மீதான விருப்பு அல்லது வெறுப்பு எதுவும் எனக்கு இல்லை..
சமூகம் பயன்பட வேண்டும்.. -
அவ்வளவே.!

Friday, November 19, 2010

வெட்கம் வெட்கம் பைளாவைக் காணோம்

Taken from http://www.onlineintj.com/ ( 20-11-2010)

பதில் சொல்ல வேண்டிய கேள்விகள்

வெட்கம் வெட்கம் பைளாவைக் காணோம் 

பொய்யன் டீஜேயின் பதில் என்ன?

பொய்யன் டீஜே கும்பல் தாங்கள் சங்கம் நடத்துவதாக மக்களிடம் சொல்லி விட்டு குறிப்பிட்ட சிலர் மட்டுமே அங்கம் வகிக்கும் வகையில் சங்கமாகப் பதிவு செய்தது குறித்து நாம் கேட்ட கேள்விகள் பொய்யர்களைத் தெளிவாக அடையாளம் காட்டும் கேள்விகள். அவற்றில் ஒன்றுக்குக் கூட பொய்யனால் இன்று வரை பதில் சொல்ல முடியவில்லை.

எனவே பதில் சொல்ல வேண்டிய கேள்விகளை பட்டியல் வடிவமாகத் தருகிறோம். தாங்களும் உறுப்பினராக உள்ளோம் என்று நம்பும் ஏமாளிகள் உண்மையை தெரிந்து கொள்ளும் வகையில் பொய்யன் பதில் சொல்லட்டும்.

1- 2009 ஆம் ஆண்டு இந்திய தவ்ஹீத் என்ற சங்கம் யாராலும் பதிவு செய்யப்படாமல் இருந்த போது அந்த சங்கத்தின் பெயரைப் பதிவு செய்யாமல் ட்ரஸ்ட் என்று பதிவு செய்தது ஏன்?

2- ட்ரஸ்ட் என்று பதிவு செய்து விட்டு அதை இது நாள் வரை மக்களுக்குச் சொல்லாமல் சங்கம் என்று ஏமாற்றி வந்தது ஏன்?

3- ட்ரஸ்ட் என்றால் அதன் உறுப்பினர்களாக ட்ரஸ்டிகள் மட்டும் தான் இருக்க முடியும். அதன் உறுப்பினர்களாக இருக்கிறோம் என்று நம்பி இருக்கும் பொய்யனின் மாவட்ட பொறுப்பாளர்கள், கிளை பொறுப்பாளர்கள், முகவை அப்பாஸ், கீழை ஜமீல் போன்ற கொள்கைக் குன்றுகள் ஆகியோர் அந்த ட்ரஸ்டின் ட்ரஸ்டிகளாக சேர்க்கப்ப்டு விட்டார்களா?



4-ட்ரஸ்ட் என்றால் அதன் ட்ரஸ்டிகள் அறங்காவலர்கள் மட்டுமே அதன் அங்கத்தினராவார்கள். இப்போது உறுப்பினர் என்று நம்பவைக்கப்பட்டவர்கள் அனைவரும் அதன் அறங்காவலர்களாக சேர்க்கப்பட்டு விட்டார்களா?

5- அப்படி சேர்க்கப்படவில்லையானால் அவர்கள் எதில் உறுப்பினர்கள்?

6- ட்ரஸ்ட் என்று பதிவு செய்த பொய்யன் ட்ரஸ்டின் அற்ங்காவலர்கள் யார்? அதில் மாநில நிர்வாகிகள் என்று அறிவிக்கப்பட்ட அனைவரும் அதன் அறங்காவலர்களாக உள்ளார்களா? அல்லது அவர்களில் பலர் அதில் அறங்காவலர்களாக இல்லையா? பாக்கருக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டும் அதில் அறங்காவலர்களாக உள்ளார்களா? இதையெல்லாம் மக்கள் அறிந்து கொள்ள அந்த ட்ரஸ்டிகளின் பட்டியலை பொய்யன் வெளியிட தயாரா?

7- பதிவு செய்யப்படும் போது யார் ட்ரஸ்டிகளாகப் போட்டு பதிவு செய்யப்பட்டனர்? பின்னர் யாரெல்லாம் அதில் சேர்க்கப்பட்டு சட்டப்படி அவர்கள் டரஸ்டுகளாக ஆக்கப்பட்டனர் ? இந்த விபரத்தை வெளியிடத் தயாரா?

8- பாக்கரிசம் புகழ் முகவை அப்பாஸ் பொய்யன் இயக்கத்தில் சேர்ந்தார் என்று போட்டுள்ளார்களே அவர் அறங்காவலர்களில் ஒருவராக ஆக்கப்பட்டு விட்டாரா? அப்படி ஆக்கப்படவில்லை என்றால் அவர் எதில் உறுப்பினராக ஆனார்?

9- முகவை அப்பாஸ் இது வரை தவ்ஹீத் ஜமாத் நிர்வாகத்துக்கு இன்னொரு பாலியல் குற்றச் சாட்டு கூறினாரே அதை பாக்கர் ஒப்புக் கொள்கிறாரா? மறுக்கிறாரா?

10- ஒப்புக் கொள்கிறார் என்றால் அதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

11- முகவை அப்பாஸ் கூறியது பொப் என்றால் அதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்

12- அது பொய் என்றால் முகவை அப்பாஸ் ஏன் பொய்யான அவதூறை சொன்னார்? அது உண்மை என்று ஏன் பீஜெயிடம் ஒப்புக் கொண்டார்?

13- முகவை அப்பாஸ் கூறுவது பொய் என்று பாக்கர் கூறும் பட்சத்தில் முகவை அப்பாஸ் தான் கூறுவது உண்மை என்று கூறினால் தன்னை பொய்யன் என்று கூறிய பாக்கரிடம் சேர அப்பாஸ் என்ன வாங்கினார்?

14- தன் மீது பொய்யான அவதூறு கூறி விட்டு அதற்கு மன்னிப்பு கேட்காமல் தான் கூறியது உண்மை தான் என்று கூறிக் கொண்டுள்ள அப்பாஸ் பொய்யனுடன் சேர்க்கப்பட என்ன காரணம்? அப்பாஸிடம் இன்னும் உள்ள தகவல்கள் வெளிவரக் கூடாது என்பதற்காக இப்படி செய்யப்பட்டதா?

15- முகவை அப்பாஸின் இரு மெயில்கள் சிவப்பு எழுத்தில் தனியாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது அது பற்றி வாய் திறக்காமல் இப்ராஹீம் காசிமி மாநிலப் பேச்சாளரா என்பது பற்றி உளறி வருவது ஏன்?

16- முகவை அப்பாஸ் என் பெயரில் நான் அனுப்புவது போல் கள்ள மெயில் அனுப்பினாரா இல்லையா? என்று முன்னர் கேட்ட போது அதற்கும் அப்தில் சொல்லவில்ல. தாடி ஷ்பாஅத் பற்றி பீஜே தவறாகக் கூறி விட்டார் என்று குழுமத்தில் பரப்பி பீஜெ தனது இணைய தளத்தில் வரிக்கு வரி சாட்டையடி கொடுத்த பின் காணாமல் போனதற்கும் இன்னும் நிலுவையில் உள்ள அனைத்து விவகாரங்களுக்கும் பதில் சொல்லாமல் மக்களை மடையர்களாக நினைக்காமல் அப்பாஸ் பதி கூறவேண்டும்

17- ட்ரஸ்ட் என்று அமைத்து மக்களை ஏமாற்றியது தெரிய வந்தவுடன் பைளாவை தூக்கியது ஏன்? 



பைலா என்ற பகுதியை கிளிக் செய்தால் வெள்ளையாக உள்ளது. அட கேடு கெட்டவர்களா கள்ள பைளாவை அவைத்து ஏமாற்றியதற்கு நீதி மன்றத்தில் மாட்ட வைத்து விடுவோம் என்பத்ற்காக பைளாவையே தூக்கி விட்டனர். இதை விட வெட்கக்கேடு வேறு என்ன இருக்கும்

பொய்யன் தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

இவற்றுக்கு காயல்பட்டினத்தில் இரண்டாக உடைந்தது, காரைக்காலில் மூன்றாக உரைந்தது என்று புளுகுவது இதற்கு பதிலாகாது

ட்ரஸ்ட் என்ற பெயரில் தனது சுயநலனுக்காக ஒரு பெயரைப் பதிவு செய்து கொண்டு மக்களிடம் பொய்யான தவல் தந்து ஏமாற்றுவதை பாக்கர் சார்பில் எழுதுவோர் பாக்கரிடம் வற்புறுத்த வேண்டும். அப்போது தான் இவர்கள் மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பது தெரியவரும்.


Source:

Taken From Http://Www.Onlineintj.Com/ ( 20-11-2010)

No comments:

Post a Comment