--------- Forwarded message ----------
From: sengiskhan online <sengiskhanonline@gmail.com>
Date: 2011/1/26
Subject: SDPI காரர்களை சொல்லுவதற்கு இவர்களுக்கு என்ன யோக்யதை உள்ளது?
அதை
வைத்து மிரட்டி அந்தப் பெண்ணை பாலியல்
பலாத்காரத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார்.
பொருத்து பார்த்த அந்தப்பெண் ஒரு கட்டத்தில்
உறவினர்களிடம் சொல்லி, காவல் துறையின்
மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது
செய்யப்பட்டுள்ளார்.இதில் வேதனையான விஷயம்
என்னெவென்றால் இந்த கேவலமான இழி செயலை
செய்த தங்களின் நகர தலைவருக்கு ஆதரவாக
மாவட்ட நிர்வாகிகள் யூசுப் அலி, சையத் அலி,
ரோஷன் உள்ளிட்டோர் காவல் நிலையம் செல்ல,
'என்ன பெரிய தியாகம் செஞ்சு உள்ள வந்தவனா இவன்?
பொறுக்கித்தனம் பண்ணிட்டு வந்தவனுக்கு வக்காளத்
வாங்கி வருகின்றீர்களே வெட்கமில்லையா ?
என அதிகாரிகள் கேட்டதும் கேவலப்பட்டு
திரும்பியுள்ளனர் இந்த பரிசுத்த ஜமாத்தினர்.
ஏற்கனவே கடையநல்லூர் மதராசா ஹோமோசெக்ஸ்
பிரச்னையில் இவர்களின் பரிசுத்தத்தை வெளிப்படுத்திய
அலலாஹ் தற்போது மேலப்பாலயதிலும் வெளிப்படுத்தி
'தன்னை தானே பரிசுத்தம் என்று கூறுவோரை '
இழிவு படுத்தி உள்ளான். கடந்த ஜூலை மாத ஏகத்துவம்
இதழில் , வெளிநாடுகளில் வேலை செய்து தங்களின்
வியர்வையை காசாக்கி சமுதாயத்திற்கு வாரித் தரும்
வளைகுடா சகோதரர்களின் வீட்டு பெண்களை எல்லாம்
கொச்சை படுத்தி கண்டவனோடும் தொடர்பு படுத்தி
எழுத்து விபசாரம் செய்த ஏகத்துவம் ஆசிரியர்
சம்சுல்லுஹா, இனி உள்நாட்டில் கணவன் இல்லாத
நேரத்தில் வரும் 'ஊறுகாய் வியாபாரிகளையும்'
தனது சீடர் மைதீன் போன்று வெள்ளையடிக்க
சென்ற வீட்டுப்பெண்ணை வீடியோ படமெடுத்து
மிரட்டி பலாத்காரம் செய்பவர்களையும் எழுதட்டும்
From: sengiskhan online <sengiskhanonline@gmail.com>
Date: 2011/1/26
Subject: SDPI காரர்களை சொல்லுவதற்கு இவர்களுக்கு என்ன யோக்யதை உள்ளது?
பாலியல் வழக்கில் ததஜ நகரத்தலைவர் கைது
SDPI காரர்களை சொல்லுவதற்கு இவர்களுக்கு என்ன யோக்யதை உள்ளது?
பரிசுத்தமான ஜமாஅத்! அப்பழுக்கற்றவர்கள்'
என்று வாய் ஜாலம் பேசும் மேலப்பாளையம்
மேலாண்மை சம்சுல்லுஹா வின் சீடரும் ,
ததஜவின் மேலப்பாளையம் நகர தலைவருமான
சேபளி மைதீன் பாலியல் வழக்கொன்றில்
கைது செய்யப்பட்டுள்ள செய்தி இன்றைய
தினமணி, தினமலர் போன்ற பத்திரிக்கைகளில்
வெளியாகி உள்ளது. உண்மை என்ன என்று
விசாரித்த போது ஒரு வீட்டுக்கு வெள்ளையடிக்கும்
வேலைக்கு சென்ற மைதீன் மேலே நின்று
கீழே குளித்துக் கொண்டிருந்த பெண்ணை
தனது செல் போனில் படமெடுத்து
என்று வாய் ஜாலம் பேசும் மேலப்பாளையம்
மேலாண்மை சம்சுல்லுஹா வின் சீடரும் ,
ததஜவின் மேலப்பாளையம் நகர தலைவருமான
சேபளி மைதீன் பாலியல் வழக்கொன்றில்
கைது செய்யப்பட்டுள்ள செய்தி இன்றைய
தினமணி, தினமலர் போன்ற பத்திரிக்கைகளில்
வெளியாகி உள்ளது. உண்மை என்ன என்று
விசாரித்த போது ஒரு வீட்டுக்கு வெள்ளையடிக்கும்
வேலைக்கு சென்ற மைதீன் மேலே நின்று
கீழே குளித்துக் கொண்டிருந்த பெண்ணை
தனது செல் போனில் படமெடுத்து
அதை
வைத்து மிரட்டி அந்தப் பெண்ணை பாலியல்
பலாத்காரத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார்.
பொருத்து பார்த்த அந்தப்பெண் ஒரு கட்டத்தில்
உறவினர்களிடம் சொல்லி, காவல் துறையின்
மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது
செய்யப்பட்டுள்ளார்.இதில் வேதனையான விஷயம்
என்னெவென்றால் இந்த கேவலமான இழி செயலை
செய்த தங்களின் நகர தலைவருக்கு ஆதரவாக
மாவட்ட நிர்வாகிகள் யூசுப் அலி, சையத் அலி,
ரோஷன் உள்ளிட்டோர் காவல் நிலையம் செல்ல,
'என்ன பெரிய தியாகம் செஞ்சு உள்ள வந்தவனா இவன்?
பொறுக்கித்தனம் பண்ணிட்டு வந்தவனுக்கு வக்காளத்
வாங்கி வருகின்றீர்களே வெட்கமில்லையா ?
என அதிகாரிகள் கேட்டதும் கேவலப்பட்டு
திரும்பியுள்ளனர் இந்த பரிசுத்த ஜமாத்தினர்.
ஏற்கனவே கடையநல்லூர் மதராசா ஹோமோசெக்ஸ்
பிரச்னையில் இவர்களின் பரிசுத்தத்தை வெளிப்படுத்திய
அலலாஹ் தற்போது மேலப்பாலயதிலும் வெளிப்படுத்தி
'தன்னை தானே பரிசுத்தம் என்று கூறுவோரை '
இழிவு படுத்தி உள்ளான். கடந்த ஜூலை மாத ஏகத்துவம்
இதழில் , வெளிநாடுகளில் வேலை செய்து தங்களின்
வியர்வையை காசாக்கி சமுதாயத்திற்கு வாரித் தரும்
வளைகுடா சகோதரர்களின் வீட்டு பெண்களை எல்லாம்
கொச்சை படுத்தி கண்டவனோடும் தொடர்பு படுத்தி
எழுத்து விபசாரம் செய்த ஏகத்துவம் ஆசிரியர்
சம்சுல்லுஹா, இனி உள்நாட்டில் கணவன் இல்லாத
நேரத்தில் வரும் 'ஊறுகாய் வியாபாரிகளையும்'
தனது சீடர் மைதீன் போன்று வெள்ளையடிக்க
சென்ற வீட்டுப்பெண்ணை வீடியோ படமெடுத்து
மிரட்டி பலாத்காரம் செய்பவர்களையும் எழுதட்டும்
மேலும் இவர்களின் வண்டவாளங்களை அறிய
visit; www.sengiskhanonline.com
No comments:
Post a Comment